Month: April 2025

இனவாத நோக்கில் செயற்படுவதாலேயே தையிட்டி விவகாரத்தில் தீர்வை முன்வைக்காத ஜனாதிபதி, தமிழ் அரசியல் கட்சிகள் மீது பழிபோடுகிறார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும்…

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினரான சுனில் சேனநாயக்க இன்று (ஏப்ரல் 18) மாலை காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை…

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் (Asteroids) உள்ளன. இவற்றில் எது, எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க இயலாததாக இருக்கிறது. இந்த ஆபத்தை தவிர்க்கும் நோக்கத்தில்…

வெளிநாட்டிலிருந்து சுற்றுலா பயணியாக வந்த பெண்ணொருவரிடம் தனியார் பேருந்தில் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வெளிநாட்டு பெண், கொழும்பில் தனியார்…

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்காக பிள்ளையான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. உபவேந்தர் ஒருவரை கடத்தி, காணாமலாக்கிய குற்றச்சாட்டுக்காகவே கைது செய்யப்பட்டார். குண்டுத்தாக்குதல் விவகாரத்தில்…

வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (15) இரவு 11 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட “கோபு” வாள்வெட்டுக் குழுவினர் வீடொன்றில் நுழைந்து…

கண்டி , சிறி தலதா வழிபாடு இன்று (18) ஆரம்பமாகவுள்ள நிலையில் கண்டி-கொழும்பு வீதியில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கண்டி நகரத்திலிருந்து கட்டுகஸ்தோட்டை பாலம்…

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று முந்தினம் இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பெண்கள், குழந்தைகளுடன்…

திருமணத்திற்கு புறம்பான காதல் உறவு காரணமாக நபர் ஒருவர் வெட்டப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேகநபர்கள் இருவர் நேற்று (17) பிற்பகல் திம்புள்ள பத்தனை பொலிஸ்…

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அரச  வங்கியொன்றில் இன்று (18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.