Month: April 2025

யாழ்ப்பாணத்தில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பளைவீமன்காமம், தெல்லிப்பளையைச் சேர்ந்த 23 வயதுடைய கவிந்தன் சாமினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்தாண்டு…

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளை 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை எவ்வித…

நீர்கொழும்பு தெஹிமல் வத்த பகுதியில் நீண்ட காலமாக ரகசியமாக இயங்கி வந்த சூதாட்ட மையம் ஒன்று சுற்றி வளைத்த காவல்துறையினர், 17 நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் …

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் பெலிகமுவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், ஒரு பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கலேவெலயிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற உந்துருளி, மோசமான…

உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை காலமானதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. இதையடுத்து உலக தலைவர்கள், அரசியல் மற்றும் ஆன்மிகத் தலைவர்கள் இரங்கலைத்…

வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்ததற்காக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவெல, கொஸ்லந்த பகுதியில் உள்ள மருத்துவ அதிகாரி ஒருவரே இவ்வாரு கைதாகியுள்ளார். பண்டாரவளை பிரிவு குற்றப்…

கொழும்பு – ஹங்வெல்ல பெல்பொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (20) அதிகாலை…

தம்புள்ளை – குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆணும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் தெஹிஅத்தகண்டி பகுதியைச்…

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் சில மணி நேரத்தில் , மணப்பெண் மிரட்டியதால் 36 வயது மணமகன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய…

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சில பங்களாக்களை சுற்றி அதிகப்படியான காடுகள்…