பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ கீழ்ப்பிரிவில் கொங்ரீட் கலவை இயந்திரம் வண்டிகள் இரண்டு, இன்று (22) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளன. ஹெரோ கீழ்ப்பிரிவில் கட்டப்படும் கட்டடம்…
Month: April 2025
அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இலங்கை கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பெரும் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸின் மரணம் உலக மக்களிடையே…
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இயக்கு நிலையை அடையக்கூடிய வகையில்,…
அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் திங்கட்கிழமை (21) ஒர்லாண்டோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விமானம் ஒர்லாண்டோ விமான நிலையத்தில்…
புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் காதலனால் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த சம்பவம்…
கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக…
சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை…
வடமேல் மாகாணத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் பணியாற்றிய 138 அதிபர்களை மே 20 ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிக்கை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு மேற்கொண்டு வந்த விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 39ஆவது லீக் போட்டி இன்று…
