Month: April 2025

புனித தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு, “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் சார்பாக மக்களுக்கு வேண்டுகோள்…

உலக கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப்பான போப் பிரான்சிஸ் நேற்று (வயது 88) உடல்நலக்குறைவால் நித்திய இளைப்பாறினார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவர், தென் அமெரிக்காவிலிருந்து போப்பான முதலாவது…

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (23) காலை துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மரணமடைந்த இளைஞன், தனது…

தங்க நகை மற்றும் நாணயங்களை எளிதாக பணமாக்கும் புதிய தீர்வாக, சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் முதலாவது தங்க ATM இயந்திரத்தை ‘சைனா கோல்ட்’ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.…

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று (22) உயிரிழந்துள்ளார். குறித்த பெண்…

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் மிகப்பெரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் தங்க விலை அதிகரிப்பின் பிரதிபலிப்பானது, இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் குறிப்பிடத்தக்க உயர்ச்சியைக் காட்டியுள்ளது. இன்று…

தகாத உறவை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்காக, கள்ளக்காதலியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் பொலன்னறுவை பொலிஸ் சார்ஜன்ட், மருத்துவமனையில்…

ஸ்ரீ தலதா வழிபாடு நிகழ்வு காரணமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்காக விசேட தபால் வாக்கு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் போப் உயிரிழந்ததை அடுத்து வத்திக்கானில் உள்ள போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் கதவில் நேற்று (21) மாலை ஒரு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. இது கமர்லெங்கோ என்று…

நல்லதன்னியிலிருந்து கினிகத்தேனை பொல்பிட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவில் விழுந்ததில் பயங்கர விபத்து…