அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன், பாதுகாப்பற்ற நீர்க்குழியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம்…
Month: April 2025
வெளிநாட்டு வேலை வாய்ப்பு கனவுகள் விரக்தியாக மாறியதனால், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணம்…
நேற்று இரவு மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்ப நிலை, ஒரு கைதி வேறு சிறைக்கு மாற்றப்பட முயன்றபோது கிளம்பியதாக தெரியவந்துள்ளது. அப்போது சில கைதிகள் பூட்டுகளை உடைத்து…
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சூத்திரதாரிகளை கைது செய்ய வேண்டும் என மறைந்த பாப்பாண்டவர் பிரான்ஸிஸ், இலங்கை அரசுக்கு கோரியிருந்ததாக கர்தினால்…
உடற்கல்வி ஆசிரியரான சாய்ராபானு என்ற இளம்பெண், மே 8ஆம் திகதி திருமணம் நடக்கவிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவர் கடந்த காலத்தில் மைலாரி என்ற இளைஞருடன்…
இன்று அதிகாலை, கொழும்பில் சமூக ஆர்வலரும், இலங்கை பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளருமான டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் கொழும்பு தேசிய…
சிறுபோக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கத் தொடங்கும் இந்நேரத்தில், விவசாயிகள் எலிக்காய்ச்சலிலிருந்து (Leptospirosis) தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பு சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள அத்தியாவசியம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.…
ஐ.பி.எல் தொடரின் இன்றைய (ஏப்ரல் 23) ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி, பந்து…
இன்று (ஏப்ரல் 23) அதிகாலை நேரத்தில் கொழும்பில் பெய்த கடும் மழையினால், பொரள்ளை பகுதியில் உள்ள ஒரு பாரிய மரம் வேரோடு சாய்ந்து வீழ்ந்துள்ளது. இந்த மரம்…
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையை மீளாய்வு செய்ய நான்கு பேர் கொண்ட விசேட பொலிஸ்…
