Day: April 29, 2025

2025 கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில்  ஹரி ஆனந்தசங்கரி உள்பட   மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இந்தத் தேர்தலில்…

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில்…

கனடாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில் மார்க்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெறும் வாய்ப்புகள் உள்ளதை ஆரம்ப கட்ட முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. லிபரல் கட்சி ஆட்சியமைப்பதற்கு போதுமான ஆசனங்கள்…

கெஸ்பேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ, மடபத்த, மாகந்தன, படுவந்தர பகுதிகளில் உள்ள…

அன்று மகிந்தவோடு இருந்த பிள்ளையானுக்கு இன்று நடப்பது இன்று என்.பி.பி யோடு இருக்கின்ற உங்களுக்கு நாளைக்கு நடக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடக…

கண்டி நகரத்தை சுத்தம் செய்யும் பணி மிக வெற்றிகரமாக நிறைவடைந்ததாக கண்டி மாநகர மருத்துவ அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்தார். மூவாயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் நேற்று மாலை 6…

இலங்கையில் அரசு மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்…

நாட்டில் தேங்காயின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல்…

நேற்று இரவு, பாணந்துறை – ஹிரண பகுதியில், ஒரு வீடு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் உயிரிழந்தார், மற்றொரு நபர் காயமடைந்துள்ளார். பொலிஸாரின் விசாரணைகளின்படி,…

ஊரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர், துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சி செய்த குற்றச்சாட்டில், கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி மாலை, கொஸ்கொட…