Day: April 28, 2025

அனுராதபுரத்தில்   துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆசிரியையை குற்றவாளி எனக் கண்டறிந்த அனுராதபுரம் மேலதிக நீதவான் பி.கே.…

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரும் , ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காச்சலினாலும் மற்றவர் அதீத வெப்பம் காரணமாகவும் உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர்…

பதுளை, கந்தேகெதர பகுதியில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் உயிரிழந்ததாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தனது மோட்டார் சைக்கிளில் பாடசாலை…

டெல்லியில் நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் எதிர்பாராத திருப்பமாக, திருமண விழாவின் போது மணமகன் தனது திருமணத்தை ரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் நினைவுகளைத்…

கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கம்பஹா – மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிப்…

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில், ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட…

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹூங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, 2026ஆம் ஆண்டில் புதிய கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்படும்…

வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டலடி – புளியன்கண்டலடி வீதியில் ஆணொருவரின் சடலம் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 39 வயதுடைய, கதிரவெளி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கடந்த 26…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (ஏப்ரல் 28) காலை 9.30 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார். இம்முறை அவர், தற்பொழுது விளக்கமறியலில்…

யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிராக, யாழ்ப்பாண மாநகர சபை சுகாதாரத் தரப்பினரால் இன்று (26.04.2025) பணி புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாண…