இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஒரு நிலையான நிலையை எட்டியுள்ளதெனக் கருதப்பட்டாலும், உலக வங்கி எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது, மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மீண்டும் வறுமைக்குள் சிக்கிக்கொள்ளும்…
Day: April 25, 2025
பாபா வங்காவின் கணிப்புகளின் படி, எதிர்வரும் 2066-ஆம் ஆண்டு உலகத்தில் குறிப்பிட்ட சில நாடுகள் ஆயுதங்கள் மூலம் பெரும் ஆபத்தை விளைவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கணிப்பாளர்களில்…
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவர் அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக புதிய துறையை உருவாக்கினார். இந்த துறையின் செயல் தலைவராக உலகப்பணக்காரர்களில் ஒருவரும் ‘டெஸ்லா’…
விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், நான்காவது கட்ட மதிப்பாய்வு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாட்டை இந்த வாரத்திற்குள் எட்ட முடியும் என…
கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் இன்று ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த கொழும்பு நகராட்சியின் தீயணைப்புப்…
கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில், இன்று மாலை குளிக்கச் சென்ற 10 வயதுடைய சிறுவன் முகமது ரியாஸ் ரம்மி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவர் கிண்ணியா மத்திய கல்லூரியில்…
5 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மகாத்மா காந்தி…
கடந்த 2015 ஆம் ஆண்டு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு, 10…
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட மங்குளம் பொலிஸார் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண…
