Day: April 25, 2025

உலகில் உள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் மிகவும் பிரபலமான அமெரிக்காவின் பாய்ஸ் அவென்யூ இசை குழுவினர் நேற்று (24) இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த இசை…

நாடளாவிய ரீதியில் ஜனவரி மாதம் முதல் இதுவரை சுமார் 16,544 சிக்குன்குன்யா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 பேர்…

ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக பக்தர்கள் கணிசமாக திரண்டுள்ளதால், தற்போது புதியவர்களை இணைத்துக்கொள்ள முடியாது என பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ள…

மித்தெனியவில் அனுர விதானகமகே (கஜ்ஜா) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…

புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இனவாதத்தை முற்றாக தோற்கடிக்க புதிய சட்டங்களை கொண்டுவரப் போவதாக தெரிவித்தார். கடந்த கால அரசியல்வாதிகள் இனவாதத்தை பரப்பி…

கீரிமலை கூவில் பகுதியில் 24.04.2025 அன்று டேவிட் குணவதி என்ற 62 வயதுடைய குடும்பப் பெண், வீட்டின் கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். உடல் சுகயீனமால் மருந்து…

இலங்கை அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலை தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொலையைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர், மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்பு…

வாட்ஸ்அப், மெட்டா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியாக, தற்போது புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும்…

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நெவில் சில்வா இன்று நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் அவர் 10 இலட்சம்…

இணையத்தளம் ஊடாக பயணச்சீட்டுகளை வாங்கி அதனை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு…