Day: April 23, 2025

ஜனாதிபதி அனுர திசாநாயக்க நாட்டிற்கு 9.8 மில்லியன் ரூபாவை சேமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கூறுகிறார். சிங்கள – தமிழ் புத்தாண்டில் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பாததன்…

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மனைவியின் பாரம்பரிய செயற்பாடுகள் தொடர்பில் அபிப்பிராயமொன்றை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளிப்படுத்தியுள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள்…

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று…

உயர் வகுப்பு மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையான காயங்களுடன் குருணாகலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 07 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த மாணவன்…

உரும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 5 மாதங்கள் பிறந்த தரின் பவிசா என்ற பெண் குழந்தை, காய்ச்சல் காரணமாக நேற்று (22) மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன், பாதுகாப்பற்ற நீர்க்குழியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம்…

வெளிநாட்டு வேலை வாய்ப்பு கனவுகள் விரக்தியாக மாறியதனால், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணம்…

நேற்று இரவு மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்ப நிலை, ஒரு கைதி வேறு சிறைக்கு மாற்றப்பட முயன்றபோது கிளம்பியதாக தெரியவந்துள்ளது. அப்போது சில கைதிகள் பூட்டுகளை உடைத்து…

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சூத்திரதாரிகளை கைது செய்ய வேண்டும் என மறைந்த பாப்பாண்டவர் பிரான்ஸிஸ், இலங்கை அரசுக்கு கோரியிருந்ததாக கர்தினால்…

உடற்கல்வி ஆசிரியரான சாய்ராபானு என்ற இளம்பெண், மே 8ஆம் திகதி திருமணம் நடக்கவிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவர் கடந்த காலத்தில் மைலாரி என்ற இளைஞருடன்…