Day: April 22, 2025

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக…

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை…

வடமேல் மாகாணத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் பணியாற்றிய 138 அதிபர்களை மே 20 ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிக்கை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு மேற்கொண்டு வந்த விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 39ஆவது லீக் போட்டி இன்று…

யாழ்ப்பாணத்தில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பளைவீமன்காமம், தெல்லிப்பளையைச் சேர்ந்த 23 வயதுடைய கவிந்தன் சாமினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்தாண்டு…

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளை 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை எவ்வித…

நீர்கொழும்பு தெஹிமல் வத்த பகுதியில் நீண்ட காலமாக ரகசியமாக இயங்கி வந்த சூதாட்ட மையம் ஒன்று சுற்றி வளைத்த காவல்துறையினர், 17 நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் …

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் பெலிகமுவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், ஒரு பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கலேவெலயிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற உந்துருளி, மோசமான…

உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை காலமானதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. இதையடுத்து உலக தலைவர்கள், அரசியல் மற்றும் ஆன்மிகத் தலைவர்கள் இரங்கலைத்…