மட்டக்களப்பு காவல்துறை வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின் படி, பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து இரண்டு நவீன Colt MK18 1 M203 இயந்திரத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.…
Day: April 21, 2025
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களிடமிருந்து சுமார் 4 பவுண் சங்கிலிகள் அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ் மாநகர சபையின் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பில்,…
நீதிமன்ற நடவடிக்கை தொடர்பான புதிய தகவல்களின் அடிப்படையில், தற்போது நடந்து வரும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையை சீர்குலைக்கும் நோக்கில் இரண்டு முக்கிய நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.…
மனிதர்கள் இதுவரை பாராத, ஒரு புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது அறிவியல் உலகில் முக்கியமான சாதனையாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பார்க்லி பல்கலைக்கழகத்தில்…
யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியில் ஏப்ரல் 20 ஞாயிற்றுக்கிழமை மாலை வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு…
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு பயணித்த பலர், தற்போது மீண்டும் தலைநகர் மற்றும் பிற நகரங்களுக்கு திரும்பி வருவதற்காக முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு,…
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறுகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரடியாக சென்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை…
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இன்றைய தினம் (ஏப்ரல்…
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் ஏப்ரல் 20ஆம்…
