Day: April 19, 2025

விஹாரகல பகுதியில் இன்று (ஏப்ரல் 19) அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, பெரகல – வெல்லவாய பிரதான வீதி போக்குவரத்துக்கு முற்றாக தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

ஹல்துமுல்ல நகருக்கு அருகிலுள்ள மலையிலிருந்து பாறைகள் உருண்டு விழுந்ததில், கடவத்தையிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற கார் ஒன்று கடுமையாக சேதமடைந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.…

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில், டிப்பர் வாகன சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம்…

இலங்கையின் மும்மொழி கல்வெட்டு மற்றும் 1873 ஆம் ஆண்டு பாணந்துறைப் போர் தொடர்பான ஆவணங்களின் தொகுப்பு, யுனெஸ்கோவின் உலக நினைவக (Memory of the World) பட்டியலில்…

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (ஏப்ரல் 19) அவதானம் செலுத்த வேண்டிய அளவிற்கு உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, வடமேல், மேல்,…

இனவாத நோக்கில் செயற்படுவதாலேயே தையிட்டி விவகாரத்தில் தீர்வை முன்வைக்காத ஜனாதிபதி, தமிழ் அரசியல் கட்சிகள் மீது பழிபோடுகிறார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும்…

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினரான சுனில் சேனநாயக்க இன்று (ஏப்ரல் 18) மாலை காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை…

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் (Asteroids) உள்ளன. இவற்றில் எது, எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க இயலாததாக இருக்கிறது. இந்த ஆபத்தை தவிர்க்கும் நோக்கத்தில்…

வெளிநாட்டிலிருந்து சுற்றுலா பயணியாக வந்த பெண்ணொருவரிடம் தனியார் பேருந்தில் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வெளிநாட்டு பெண், கொழும்பில் தனியார்…

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்காக பிள்ளையான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. உபவேந்தர் ஒருவரை கடத்தி, காணாமலாக்கிய குற்றச்சாட்டுக்காகவே கைது செய்யப்பட்டார். குண்டுத்தாக்குதல் விவகாரத்தில்…