யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி கலாட்டாவில் ஈடுபட்ட பெண்ணொருவர் மீது, பதினைந்து நாட்கள் கடந்தும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என…
Day: April 18, 2025
2025 ஏப்ரல் 18 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நாட்டளாவிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முப்படைத் தளபதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு…
வரலாற்று சிறப்புமிக்க “சிறி தலதா வழிபாடு”, 16 வருடங்களுக்குப் பின்னர், இன்று (ஏப்ரல் 18) ஆரம்பமாக உள்ளது. இந்த வழிபாட்டின் ஆரம்ப நிகழ்வு, இன்று பிற்பகல் 12.30…
மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியில் நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஒரு மகிழுந்தில் இருந்து ரூ. 3 கோடியே 28 இலட்சத்து 40 ஆயிரம் பணம் மற்றும்…
இலங்கையில், அதிபர் பதவியில் சேர்ந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வும், பதவி உயர்வும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என கல்வி…
சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 10 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (17) மாலை 6 மணிக்கு ஹட்டன்…
அத்துருகிரிய பகுதியில், T56 ரக துப்பாக்கிக்காக பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்கள் மற்றும் ஒரு கூரிய ஆயுதம், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இவை, கடந்த 12 ஆம் திகதி போதைப்பொருளுடன்…
மட்டக்களப்பு, ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதியிலுள்ள ஆற்றில் நேற்று (18) அதிகாலை சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் ஆண்…
புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து…
தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து…