Day: April 15, 2025

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு நேர்த்திக்கடன் செய்ய ஆரம்பித்த (தூக்குகாவடி) நிலையில் காவடி கட்டப்பட்ட பகுதியுடன் உழவியந்திரபெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றின் இரண்டாம் மாடியிலிருந்து குதித்த 12 வயதான சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனை வீட்டில் சிறைப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும்…

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த…

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடையிலிருந்து…

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழில் மகேஸ்வரி நிதியத்துடன் தொடர்புடைய ஊழல் வழக்கில் கைதாகலாம் என்ற ஊகத்தை எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 1996 முதல், வடமராட்சி கிழக்கில்…

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார். நாவலப்பிட்டி, கண்டி பகுதியைச் சேர்ந்தவர். தற்போது வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில்…

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையின் தரம் 3 மாணவன்  சுதர்சன் அருணன்…

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சி உறுப்பினர்கள், இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில், தேசிய காங்கிரஸ் கட்சியின் வீரமுணை வேட்பாளர்…

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும்…

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது மும்பை வீரர் ஆயுஷ்…