Day: April 12, 2025

பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்ததால், பெண் வழக்கறிஞர் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளார். பெண் வழக்கறிஞர் உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து கடவத்தை…

இலங்கை கடற்படை மார்ச் 25 முதல் ஏப்ரல் 7, 2025 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 நபர்களை கைது செய்துள்ளது.…

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் ஒருநாள் மற்றும் சாதாரண வெளிநாட்டு…

சவுதி அரேபியாவிலிருந்து இலங்கை வந்த இரு இளம் பெண்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அதிகாரிகளின் தகவலின்படி, அவர்கள் இருவரும் 28 மில்லியன்…

அலுத்கம பொலிஸ் பிரிவின் குருந்துவத்த தர்கா நகரப் பகுதியில் நேற்று இரவு ஒரு கொடூரக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 42 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால்…

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க வருகை தந்துள்ள இலங்கை பிரதமர், இந்துப் புனித ஆலயங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இலங்கையில்…

உலகப் புகழ் பெற்ற கண் பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்காவின் கடந்த கால கணிப்புகள் பலவற்றும் தற்போது பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது அவரது ஒரு புதிய…

மலேசியாவின் ஷா ஆலம், தாமான் ஆலம் இந்தா பகுதியில் உள்ள கட்டுமானப் பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கியதால், இலங்கையரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர்…

வவுனியாவின் பல பகுதிகளில் வீதியில் சென்ற பெண்களை பின்தொடர்ந்து, அவர்களின் சங்கிலிகளை பறித்து வந்த சம்பவத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா மாவட்ட…

ஐ.பி.எல். தொடரின் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில்…