கடந்த மாதம் 21 ஆம் திகதி, தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக…
Day: April 8, 2025
குருநாகல் வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று (07) இரவு 11 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், நிரப்பு நிலைய முகாமையாளரை…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை நான்காம் வருட மாணவர் ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப்பெறப்பட்டு, அவருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைச் செயன்முறைகள் கைவிடப்பட்டுள்ளன. மாணவரின் தரப்பில், வகுப்புத்தடை…
இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலியின் தாக்கத்தைப் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.அவர் கூறியது:”டிக்டொக் செயலி முதலில் சிறந்த…
மும்பையிலிருந்து வாரணாசிக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் (சிக்கல்தானா) விமான நிலையத்தில் நேற்று (07) இரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 89…
யாழ்ப்பாணம் வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறி ஒரு சீவல் தொழிலாளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்து அவர்…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயல்பட்டிருந்தால், உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னதாகவே நடத்தி முடிக்க முடிந்திருக்குமென தெரிவித்தார். காலி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற…
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கம்பஹா மீன் விற்பனை நிலையத்தில் நுகர்வோருக்காக விசேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த 4 மற்றும் 5 ஆம்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு காரணமாக, இலங்கை ரூபாவின் பெறுமதி குறையும் அபாயம் நிலவுவதாக நாணய பரிமாற்றத் துறையினர் எச்சரிக்கின்றனர். கடந்த…
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் மனிதர்களைப் போல பேசும் காகத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பால்கர் மாவட்டம் வாடா தாலுகா, கார்காவ் கிராமத்தை…