Day: April 7, 2025

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் உலக பங்குச்சந்தைகள் பெரும் அதிர்வுகளை சந்தித்து வருகின்றன. இதன் தாக்கமாக, கொழும்பு பங்குச் சந்தையில் இன்று (ஏப்ரல்…

மகாராஷ்டிரா தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் நிகழ்ந்த பரிதாபம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 20 வயதான வர்ஷா என்பவர், தனது பிஎஸ்சி இறுதியாண்டு கல்வியை முடித்து,…

இலங்கையில் தற்போது நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு, ஆளுநர் ஒருவரின் நிறுவனம் காரணமாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் வசந்த முதலிகே அம்பலப்படுத்தியுள்ளார். அந்த நிறுவனம் இலட்சக்கணக்கான இளநீர்களை வெட்டி,…

பதுளை பகுதியில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை பயன்படுத்துவோரை இலக்கு வைத்து வங்கி கணக்குகளில் இருந்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பதுளை கல்வி வலயத்தில் கடமையாற்றும்…

நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகள் வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினரால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பேருந்து சங்கம்…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அவர் தனது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட்…

நாட்டின் அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்கி, குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பு வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம்…

யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டார். போதை மாத்திரைகளின் பரவல்…

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர், பாடசாலையின் உள்ளக விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மோட்டார் சைக்கிள்…

2025ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை 43.5 புள்ளிகளுடன் 168வது இடத்தைப் பெற்றுள்ளது. NOMAD Passport Index நிறுவனம் வெளியிட்ட இந்த…