பிரித்தானியாவின் லண்டனில் இருந்து இலங்கைக்கு பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று திடீரென ஓமானின் மஸ்கட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீர்…
Day: April 3, 2025
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி நீலம் பென் பரிக் தனது 93 வயதில் உயிரிழந்துள்ளார். இவர் மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் வழித்தோன்றல் ஆவார். தனது…
சீனிக்கான வரி குறைக்கப்பட்டமையினால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு பிரதிவாதிகள் தரப்பு முன்வைத்த அடிப்படை…
கந்தானாவில் உள்ள புனித செபாஸ்டியன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள 175 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான புனித செபாஸ்டியன் சிலையிலிருந்து தங்க ஆபரணங்கள், கிரீடம் மற்றும் 7 அம்புகளை யாரோ…
செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி இரண்டு பெண்களின் சாதாரண புகைப்படங்களை நிர்வாணப் படங்களாகத் சித்திரித்து பரப்பிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்…
மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார சீர் கேடுகளுடன் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு மன்னாரில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக…
2024ஆம் ஆண்டு 36ஆம் இலக்க மின்சக்தி சட்டத்தை திருத்தம் செய்வதற்கு பொருத்தமான விதந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரத்துடன் வலுசக்தி அமைச்சின் செயலாளரால் விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.…
புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்காக எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் சிறப்பு பேருந்து சேவைகள் இணைக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்த பேருந்து சேவைகள்…
