Day: February 3, 2025

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (4) மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாகவும்…

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார் . சம்பவம் தொடர்பில் மேலும்…

இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன தனது 82ஆவது வயதில் காலமானார். ஹெரி ஜயவர்தன என்று பிரபலமாக அறியப்படும் டொன் ஹரோல்ட் ஸ்டாசன் ஜயவர்தன, Melstacorp PLC…

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரெய்க் தோட்ட மேற்பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணியம் கோவிலில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி கொங்கிறீட் விழுந்து பலியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…

அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் நேற்று (2) மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபான வியாபாரத்தில்…