Month: September 2024

கைலாசாவில் வாழும் நித்யானந்தாவின் கதவைத் திற காற்று வரட்டும் என்ற ஆன்மிக உரைகள் சிறப்பானவை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி   தெரிவித்துள்ளமை பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின்…

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று விளக்கமளித்துள்ளார். இலங்கையில் பணவீக்கம் 5 சதவீதமாக தற்போது குறைக்கப்பட்டுள்ளதுடன், கொள்கை வட்டி…

எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் குறித்த வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மாத்தறை…

சவர்க்காரங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ.…

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு…

கிளிநொச்சியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து இன்றிரவு (04-09-2024) 8 மணியளவில்…

அனுராதபுர பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம்…

இலங்கையில், சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162…

தேர்தல் விதிமுறைகளை மீறி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டிய இருவரை நேற்று (03) 10,000 சுவரொட்டிகளுடன் கைது செய்ததாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர். வெலிகந்த சந்துன்பிட்டிய…