Month: September 2024

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்று இன்று (5) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அரசியல் கூட்டணி “கிண்ணம்” சின்னத்தில் பொதுஜன ஐக்கிய…

அமந்தொழுவ பகுதியில் விடுதி அறையொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சேரங்கடை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடை பெண்ணொருவராவார்.…

ரிக் ரொக் வீடியோக்களை அனுப்பி, சுவிஸ் நாட்டில் வசித்து வரும் 52 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து சுமார் 45 இலட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த…

இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் 21 ஆம் திகதி இடம்பெறாவுள்ள நிலையில், ஜ னாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விசேட அறிவிப்பொன்றை…

யாழ்ப்பாணத்தில் இருந்து மதுரைக்கு வாரத்தின் ஏழு நாட்களும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நடவடிக்கையானது  இலங்கை விமான சேவை அமைச்சகத்தால்…

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் போது ஏதேனும் சம்பவங்கள் பதிவாகினால் அது…

யாழ்ப்பாணம் மாதகலில் இருந்து நேற்று (05) அதிகாலை கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர்…

காலை உணவுகளானது அன்றைய நாள் முழுவதும் நம்மை நன்றாக உணரவைப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும், குடலின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. அப்படிப்பட்ட நன்மைகளை கொண்ட…

ஜனசெத பெரமுனவின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் (04) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது ஜனாதிபதி தேர்தலில்…

இலங்கையில் வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறாவுள்ள நிலையில் பிரச்சாரங்கள் மும்மரமாக இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்களுக்கு செலவழிக்கக்கூடிய பணத்தை விட அதிகமான பணத்தை…