Month: September 2024

மொனராகலை – பிபில நாகல பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 47 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து…

இந்தியாவில் உள்ள பகுதியொன்றில் உயிரிழந்த தனது மகன்களின் சடலங்களைப் பெற்றோர் தோள் மீது வெகுதூரம் சுமந்து சென்ற சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவில்,…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவையில் இன்றையதினம் (05) ஏற்பட்ட குழப்ப நிலையால்  பயணிகள் பெரும் விசனம் வெளியிட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும்…

கொழும்பில் 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த கடத்தல்காரர் ஒருவர் நேற்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கைப்பற்றபட்ட மதுபான போத்தல்களின்…

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 விண்வெளி ஆராய்ச்சியாளர்களை ஏற்றிச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், ஆளே இல்லாமல்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழு ஒன்று ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.…

அமைச்சரவையில் இருந்து 4 இராஜாங்க அமைச்சர்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி,…

முல்லைத்தீவு பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த, பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்றையதினம் (05-09-2024) மதியம் மாங்குளம்…

இலங்கையில் , புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் நாட்டுக்கு கிடைக்கும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி…

யாழ்ப்பாணத்தில்  வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில்  நேற்றிரவு வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது சிறுவர்கள்,…