கண்டி – வெரெல்லகம பகுதியில் வீடொன்றை உடைத்து பணம் மற்றும் தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவரை சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள் கண்டி பொலிஸ் மோப்ப…
Month: September 2024
நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து ஒன்றின் ரயர் வெடித்ததன் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருகோணமலையில் வாக்கு எண்ணும்…
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் தும்பளை மேற்கை சேர்ந்த 56 வயதான பிரேமலா…
யாழ்ப்பாண பகுதியொன்றில் டிப்பர் வாகனம் மோதியதில் உயர்தரப் பிரிவு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விபத்தில் யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த…
வவுனியா மாவட்டம், ஓமந்தையில் ரயில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி இன்றையதினம் (10-09-2024) மாலை சென்ற ரயிலானது புளியங்குளம் பகுதியை…
இந்தியாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 22 வயதான இளம் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலமான…
எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி வரை மிகவும் அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டை பெற வருமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
இன்று (10) முதல் மில்கோ பால்மாவின் விலையை குறைப்பதற்கு குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால்…
