இந்த வருட ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (12) நிறைவடைகிறது. தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட கடந்த 4,…
Month: September 2024
இரத்தினபுரி எத்ஓயா பகுதியைச் சேர்ந்த 41 வயதான அங்கப்புலிகே தர்ஷினி இந்திகா ஜயலத் என்ற பெண் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காணாமல்போன பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார்…
இலங்கையில் உள்ள மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
இந்தியாவில் நடைபெற்ற 4வது தெற்காசிய கனிஷ்ட தடகள சாம்பியன்ஷிப் 2024 இன் தொடக்க நாளான நேற்று (11-09-2024) இலங்கை தடகள வீரர்கள் மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று…
தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸை நடிகர் விஜய் சேதுபதி இம்முறை தொகுத்து வழங்குகிறார். கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியைத்…
வவுனியா பேருந்து நிலையத்தில் அரசுக்கு சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தனியார் பேருந்து ஒன்றின் சாரதி தாக்குதல் மேற்கொண்டதில் அரச பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில்…
அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மே 5ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையின் போது, 51 இலட்சத்து 60…
இலங்கையில் நினைவேந்தல் நிகழ்வுகள் உட்பட,கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான முக்கிய குழு, மீண்டும்…
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடு, குறிப்பாக அதன் தூதுவர் ஜூலி சங் ஊடாக அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக, தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல்…
