Month: September 2024

வடமத்திய மாகாண சபைக்கு சொந்தமான 19 வாகனங்கள் மற்றும் 10 மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் வெளியிடப்பட்ட கணக்காய்வு…

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்களுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று (17) ராஜகிரியவில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சுதந்திர தேர்தல்களுக்கான…

கண்டி-யாழ்ப்பாணம் வீதியின் மாரகஹ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளார். முச்சக்கரவண்டி ஒன்று பவுசர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த…

கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரு விபசார விடுதிகளில் இருந்து 8 பெண்களை கைது செய்திருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இச் சம்பவம்…

ஏராளமான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினெரல்கள் கொண்ட உணவானது உங்களின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், இதய நோய் அபாயங்களைக் குறைப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளி, பீட்ரூட்,…

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்…

சமீபத்தில் நடந்து முடிந்த 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வட்ஸ்அப் செயலி மூலம் பரிமாறப்பட்டுள்ளதாகப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள…

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் மூவர் நேற்று (15) தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி…

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களில், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுரகுமார திஸாநாயக்கவே அதிக எண்ணிக்கையிலான கட்சி அலுவலகங்களை நிறுவியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.…