Month: September 2024

விடுதியொன்றின் அறையொன்றில் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த இளம் ஜோடி இன்று (19) கைதுசெய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலும்மஹர வெலிவேரிய வீதி பகுதியிலுள்ள விடுதி ஒன்றிலேயே…

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு சபை வியாழக்கிழமை (19) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்…

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (19) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு வீதியால்…

புத்தளம் – அனுராதபுரம் வீதியில் அமைந்துள்ள 6ஆம் கந்தை பகுதியில் பஸ்ஸின் மிதிபலகையில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல்…

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும்,…

கிளிநொச்சியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 22வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. விபத்தில்…

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல்…

வெல்லவாய விறகு வெட்டுவதற்காக சென்ற பெண் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (16) – ஊவா குடா…

தமிழர்களின் இட்சியத்துக்கான எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார். தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை (P.…