Month: September 2024

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் தகாத உறவில் ஈடுபட்ட தனது மனைவியின் கையை கணவன் வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

தனியார் விடுதியில் தங்கியிருந்த 28 மாணவிகளை கை, கால்களை கட்டிப்போட்டு தகாத முறைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விடுதி நிர்வாகி,…

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் திரைப்பட நகைச்சுவை காட்சிகளை காண்பித்து பெண்ணொருவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளது வியக்க வைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் தொண்டங்கி அருகே ஏ.கோட்டப்பள்ளியைச் சேர்ந்த…

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து, பரீட்சைகள் திணைக்களமும் விசாரணை நடத்தி வருகிறது. இதேவேளை,…

நாட்டில் இன்று சப்ரகமுவமாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேல் மற்றும் வடமேல்மாகாணங்களிலும் கண்டி…

கொழும்பு கோட்டை மற்றும் யாழ் காங்கேசன்துறை வரை விசேட தொடருந்து சேவை இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் தொடருந்து இன்று முதல்…

முந்திரி கொட்டையில் கிடைக்கும் ஒரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த ஒரு உணவு வகை முந்திரிப் பருப்பாகும். இது பெரும்பாலான இந்திய இணிப்பு வகைகள் மற்றும் பாரம்பரிய…

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் பெண் குழந்தை ஒன்று பிறந்து அடுத்த நாளே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தில் 2ஆம் குறுக்குத்தெரு சென்மேரிஸ் வீதி, நாவாந்துறை…

இலங்கை மற்றும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களுக்கும் இடையில் கொள்கை ரீதியான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. லண்டன் பங்குச்சந்தையை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச இறையான்மை சந்தையில்…

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நாளை மறுதினம் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு…