மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயானந்தமூர்த்தியின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று (20.09.2024) இரவு…
Month: September 2024
பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏகநாயக்க நேற்று (20) வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.…
யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் இன்று அதிகாலை வீடு ஒன்று மர்மமான முறையில் எரிந்து ஒருவர் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் குறித்த வீடு கலவீடு என்பதலான் எவ்வாறு தீப்பற்றியது…
பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாரிஸின் புறநகர் பகுதியான Limeil-Brévannes பகுதியில்…
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் இன்று இடம்பெறுகின்றது. இந்நிலையில் வாக்களிப்பதற்காக இன்று (21) காலை 8.00 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…
இலங்கையில் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (21) இடம்பெறவுள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியார் என்பதை தெரிந்து கொள்ள இலங்கை மட்டுமல்லாது…
இலங்கையில் 2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) நாடு முழுவதும் இடம்பெற்று வருகிறது. வவுனியாவில் காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு…
இலங்கையில் இன்று (21) நடைபெறுகின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்க உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள…
பயணத்தடை காரணமாக துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (20) சென்ற டொன் பிரியசாத் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். நீதிமன்றம் விதித்த வெளிநாட்டு பயணத் தடை…
இன்றையதினம் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்…
