Day: September 14, 2024

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படும் அமைச்சர் ஒருவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சருக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருந்த போதும், அவரின்…

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு…

காதல் திருமணம் செய்து ஆறு மாதங்களில்  முல்லைத்தீவு  இளைஞர்  மலேசியாவில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு…

இந்தியாவில் அந்திர மாநிலத்தில் அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்ததுடன் 33க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்திர மாநிலம் சித்தூரில்,13-09-2024…

புத்தளம், கரம்பை பகுதியில் வேன் ஒன்றில் இருந்து பாரியளவிலான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை பொலிஸாருடன் இணைந்து புத்தளம் – தம்பபண்ணி கடற்படையினர் கரம்பை…

இரத்மலானை ரயில் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த திருடர்களின் கத்திகுத்து தாக்குதலில் ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் காயமடைந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும்…

கண்டியில் முச்சக்கரவண்டி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்த நிலையில் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கலஹா…

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பலரை ஏமாற்றிய இளம் பெண் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கொழும்பு – அத்துருகிரியவில் கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா…