இலங்கையில் வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரனால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை கனேடிய தமிழர் தேசிய…
Day: September 13, 2024
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப் பகுதில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. நேற்று மாலை அயலவர்கள்…
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் கடந்த 15 வருடங்களாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை சிங்கள மக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக கண்டறிப்பட்டுள்ளது. வடக்கு,…
யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக கனடாவில் இருந்து வந்த புலம்பெயர் நபரொருவரின் 85 இலட்சம் ரூபா பணத்தினை தரகர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்…
காலி, இந்துருவ – கைக்காவலை பகுதியில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்தி நபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த நபர் தற்போது…
அம்பாந்தோட்டையில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து நேற்று (12-09-2024) காலை வெல்லவாய பிரதான வீதியில்…
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் தந்தையொருவர் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். இணுவில்…
யாழில் சிறப்புமிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் 9 ஆம் திருவிழாவான நேற்று (12-09-2024)…
லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 60 வயது முதியவர், யாழில் 38 வயதான குடும்பப் பெண்ணுடனும் பெண்ணின் பதின்ம வயது மகளுடனும் தகாத உறவில் இருந்த காணொளி வெளியாகி…
மர்மமான முறையில் காணாமல் போயுள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தேடி பாணந்துறை பதுவில பகுதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்னர் இனந்தெரியாத பெண்…