நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான இணக்கத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரியப்படுத்தியுள்ளார். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் ஜனாதிபதி…
Month: April 2022
பத்தரமுல்லையில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு யாசகர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். நேற்று இரவு பல்பொருள் அங்காடிக்கு அருகில்…
சாரா ஜஸ்மின் என்கிற புலஸ்தினி மகேந்திரனின் டிஎன்ஏ பரிசோதனைக்காக குண்டு வெடிப்பில் பலியானவர்களின் உடல்களை தோண்டி எடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கமைய அம்பாறை பொது…
நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் மூன்று மணித்தியாலத்திற்கும் அதிகளவான காலம் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, A முதல் W வரையான வலயங்களில் முற்பகல்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அரசியல் களமும் கொதிநிலையிலேயே காணப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், (Gotabaya Rajapaksa) அவர் தலைமையிலான அரசும்…
மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான…
நாட்டில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்து பதவி விலகத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaska) அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ (Arundika…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களின்…
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி மேற்கொண்டுள்ள பாத யாத்திரையில் பல விநோத அங்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பாத யாத்திரையில் மிகப்…
