Month: April 2022

10,000இற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்த தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்கிளையின் வளர்தமிழ் பரிசளிப்பு விழா – 2022 தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்…

நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி நேற்றிரவு மிரிஹானையில்…

நாட்டில் ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.…

மிரிஹானையில் ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட போராட்டம் உக்கிரமடைந்தபோது, படைகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸொன்று வந்தது. போராட்டத்தின் உச்சத்தில், அந்த பஸ் தீப்பற்றி எரிந்தது. அதன்பின்னர்,…

மட்டக்களப்பு ஓட்டமாவடி அமிர் அலி விளையாட்டு மைதானம் மற்றும் வாழைச்சேனை பெற்றோல் நிலைய சந்திப் பகுதிகளில் எரிவாயுவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக்கொண்டாலும் சிலர் தமக்குரிய…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிருக்கும் டீசல் கையிருப்பை மின்சார சபைக்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதன் காரணமாக, நாளைமுதல் மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின்…

வடக்கில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி யாழ். நகரில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் ஏழு நாட்களுக்குள் அநுராதபுரம் கடந்து…

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளமை, மிக முக்கியமான மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்தப்போகிறது…

லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் ஊடக அனுசரணையில் அணிக்கு 7 பேரைக் கொண்ட மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி” இலங்கையின் 16 மாவட்ட அணிகள் பங்கேற்கும் போட்டியில்…

நுகேகொடை – மஹரகம வீதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் பின் அம்புல்தெனிய சந்தி மூடப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியின் தற்போதைய நிலை…