ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தாய் நாட்டுக்கு உடனடியாக திரும்ப வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை…
Month: April 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக இரவு வேளைகளில் ஏடிஎம் இயந்திரங்கள் பணம் எடுப்பது நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகளால் வங்கியின்…
நாட்டில் எரிவாயு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள்…
தனது தாய் மதுபானம் விற்பனை செய்வதாலும், பல்வேறு நபர்கள் தாயை சந்திக்க வீட்டுக்கு வருவதாலும் தன்னால் தாயுடன் வசிக்க முடியாது என 14 வயது பாடசாலை மாணவியொருவர்…
பொறுத்தது போதும்” என பிரபல கிரிக்கெட் வீரரும், புகழ்பூத்த சர்வதேச கிரிக்கெட் மத்தியஸ்தர் ரொசான் மஹானாம தெரிவித்துள்ளார். சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் அவர் இவ்வாறு…
இலங்கையில் அரசாங்க பாடசாலைகளுக்கு இம்மாதம் விடுமுறை வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அடுத்த வாரம் அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி…
யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாண நகரைச்…
நெல் சந்தைப்படுத்தம் சபை பெரும்போகத்தில் கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக்குவதற்கு கூட்டுறவு மற்றும் சதொச நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் அரிசி விலை அதிகரிப்பதை தடுக்கும்…
இந்திய கடன் வசதியின் கீழ், 40,000 மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. அதன்படி இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள்…
பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் ஒன்று நேற்றைய தினம்…
