Month: April 2022

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது ட்விட்டரில் பதிவொன்றினை பதிவிட்டதையடுத்து சமூக வலைத்தள பயனாளிகள் பல கேள்விகளால் அவரைத் தாக்கியுள்ளனர். நாடு…

அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில் , நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிக்கு முகங்கொடுத்து உடனடியாக…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை…

தவறிழைத்த நாணய மாற்றுநர்களுக்கெதிராக மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.…

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தூர மற்றும் குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள்…

வவுனியா – புளியங்குளம் பழையவாடி பகுதியிலுள்ள லக்சபான மின்சார பொது வழியை அபகரித்து அங்கு மல்லிகை செய்கை திட்டம் மேற்கொள்வதற்கு அப்பகுதியிலுள்ள தேசிய அரசியல் கட்சியின் பின்னணியுடன்…

இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை ரக்பி…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த 35 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு ஆளும் கட்சிக் குழு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நேற்று…

இலங்கையில் இந்திய இராணுவ விமானம் தரையிறங்கியதாக வதந்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழைய வில்லை எனவும் இது தொடர்பில் சில இணையத்தளங்கள்…