Month: April 2022

நாடளாவிய ரீதியில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த…

ராஜபக்சாகளை துரத்துகின்றோம் என்கின்ற போராட்டம் காலம் கடந்து நீண்டு செல்கின்றது. இதனால் மக்கள்பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்க தொடங்கிவிட்டனர். இது ராஜபக்சாக்களுக்கு இறுதியில் சாதகமாகவே முடியும். போராட்டத்தின் தீவிர…

இன்று முதல் நாளை 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய,…

எரிபொருள் செலவுகள் மற்றும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும்.…

அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டதால் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து விமான நிலையத்துக்கு செல்லும் நுழைவுவீதி எவரிவத்த பகுதியில் தடைப்பட்டது. குறித்த வீதியில் ஆர்ப்பாட்டம்…

உக்ரைன் விவகாரத்தில் யார் தலையிட்டாலும் அவர்களுக்கெதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார் புடின். ரஷ்யாவை யாராவது அச்சுறுத்தினால், மின்னல் வேகத்திலும், மரணத்தை ஏற்படுத்தும் வகையிலும் தனது…

மக்களின் இறையாண்மையினை நிலைநாட்டுதல் வாழ்க்கைச்செலவு தினம் தினம் அதிகரிப்பு, ஆனால் சம்பள முரண்பாட்டிற்கு நீண்டகாலமாகத் தீர்வில்லை என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.…

இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு மேலும் இந்தியாவின் உதவியை நாடுமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்…

இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலையை இன்று (வியாழக்கிழமை) 360 ரூபாயாக அதிகரித்துள்ளன. இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக…