Day: April 29, 2022

நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியே காரணம் எனவும், சந்தையில் உதிரிப் பாகங்களின்…

அரசியல் பின்னணி கொண்ட கும்பலால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.…

இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை வங்கி கட்டமைப்பில் ஊடாக செலுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் , அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்…

கிராமப்புறங்களில் வயதுக்கு வந்த பின்னரும் “வயதுக்கு“ வராத சிறுமியர்களைக் காண முடியும். பெரும்பாலும் சத்துணவு போதுமான அளவில் கிடைக்காதது அதற்கான காரணமாக இருக்கலாம். 16வயதான பின்னரும் பூப்பெய்திருக்க…

பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் வெளிநாடு செல்ல தடை வதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி சுனில் வட்டகல உட்பட சட்டத்தரணிகள் குழுவொன்று…

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோச உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோச நிறுவனம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களினால் திரிபோச விநியோகம் செய்யப்படுவதில்லை…

கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்துவிட்டு பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்திற்கு ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு…

நாடளாவிய ரீதியில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த…

ராஜபக்சாகளை துரத்துகின்றோம் என்கின்ற போராட்டம் காலம் கடந்து நீண்டு செல்கின்றது. இதனால் மக்கள்பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்க தொடங்கிவிட்டனர். இது ராஜபக்சாக்களுக்கு இறுதியில் சாதகமாகவே முடியும். போராட்டத்தின் தீவிர…