Day: April 29, 2022

நாட்டில் கடனட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சில வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கிடையில், HSBC வங்கி…

அரசாங்கத்தினால் உள்நாட்டில் பெறப்பட்ட கடன்களை திறைசேரி உண்டியல்கள் மற்றும் இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் என மறுசீரமைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளன…

உதவி வழங்கியவர்:செல்வராசா செல்வா லண்டன். உதவியின் நோக்கம்:அமரர் வேலுப்பிள்ளை செல்வராசா புத்தூர் யாழ்ப்பாணம் 29.04.202 இன்று இரண்டு வருட நினைவு நாள் அன்பான உறவுகளே! இன்று அமரர்…

காதலிக்கு வேறு நபருடன் திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் , திருமண நாளன்று காதனல் துப்பாக்கியால் சுட்டு யுவதியை கொலை செய்த சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் அனைத்து பல்கலைக்கழக வைத்திய பிரிவு மாணவர்களினால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டமானது தற்போது கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில்…

இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இணக்கம் வெளியிட்டுள்ளதாக நாடாளுனமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் தொடர்புடைய கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்று கலந்துரையாடலின்…

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (29) வடக்கு கிழக்கு பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. வவுனியா, தராக்கி…

இடைக்கால அரசாங்கம் தொடர்பாக சிலர் பரப்பிய நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளதாகவும் பதவிகளுக்கு அடிப்பணிந்து மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுக்க போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

வாட்டி எடுக்கும் கோடை காலத்தில் தர்பூசணியை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அது நமக்கு அதிகரிக்க செய்யும். அத்துடன் இதில் சிட்ருலின் எனும்…

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ரம்புக்கனை…