Day: April 28, 2022

அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டதால் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து விமான நிலையத்துக்கு செல்லும் நுழைவுவீதி எவரிவத்த பகுதியில் தடைப்பட்டது. குறித்த வீதியில் ஆர்ப்பாட்டம்…

உக்ரைன் விவகாரத்தில் யார் தலையிட்டாலும் அவர்களுக்கெதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார் புடின். ரஷ்யாவை யாராவது அச்சுறுத்தினால், மின்னல் வேகத்திலும், மரணத்தை ஏற்படுத்தும் வகையிலும் தனது…

மக்களின் இறையாண்மையினை நிலைநாட்டுதல் வாழ்க்கைச்செலவு தினம் தினம் அதிகரிப்பு, ஆனால் சம்பள முரண்பாட்டிற்கு நீண்டகாலமாகத் தீர்வில்லை என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.…

இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு மேலும் இந்தியாவின் உதவியை நாடுமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்…

இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலையை இன்று (வியாழக்கிழமை) 360 ரூபாயாக அதிகரித்துள்ளன. இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக…

நாடளாவிய ரீதியாக பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுதுள்ளன. இந்த போராட்டத்திற்கு பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன…

உரம் விற்கும் சில கடைகளில் 50 கிலோ யூரியா மூடை ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. உரங்களை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக உர…

இந்தியா கிரிகெட் வரலாற்றில் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி இருந்துவருகின்றார். எனினும் விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில்,…

சிங்களச் சகோதர இன மக்களாகிய நீங்கள் உங்கள் பாரம்பரியப் பிரதேசத்தில் உங்கள் அரசியல்த் தலைவிதியை நீங்களே தீர்மானிப்பது போல், ஈழத் தமிழர்களும் அவர்களது மரபுவழித் தாயக பூமியில்…

எதிர்வரும் பல தேசிய பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…