Day: April 27, 2022

நாடுமுழுவதிலும் உள்ள சதோச விற்பனை நிலையங்களில் அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் அரிசி, பருப்பைக் கொள்வனவு செய்வதற்காக சதோச…

அரச ஊழியர் சங்கங்கள் இணைந்து நாளை பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ரயில் ஊழியர்கள் , இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் தனியார்…

கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, ஆத்திரமுற்ற மனைவி வீட்டுக்கு தீ வைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் , ஹிங்குராங்கொட, உல்பத்வெவ பகுதியில் கடந்த 25 ஆம் திகதி…

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…

அலரி மாளிகையிலிருந்து பிரித் ஓதும் சத்தம் கேட்பதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மிக அதிகமான சத்தத்துடன் பிரித் ஓதும் ஓசை கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அலரி…

இலங்கையில் குறைந்தது 3 மாதங்களுக்கு கட்டட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு தேசிய நிர்மாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் சீமெந்தின் விலை அதிகரிப்பின் காரணமாக நிர்மாணப் பணிகளை…

போலந்து மற்றும் பல்கேரியாவுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டித்ததை அடுத்து அமெரிக்க டொலருக்கு நிகரான, யூரோ கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதாக சர்வதேச தகவல்கள்…

நாளை முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய,…

ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்கான இரகசியமான டீல்களையே ரணிலும், சஜித்தும் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் பல தடவைகள் கூடியிருந்தபோதிலும் எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களை…

பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரின் பெயர் பிரேரிக்கப்பட்டால் பிரதமர் பதவியில் இருந்து தான் விலகத் தயார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஓமல்பே சோபித தேரரிடம்…