அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி மேற்கொண்டுள்ள பாத யாத்திரையில் பல விநோத அங்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பாத யாத்திரையில் மிகப்…
Day: April 26, 2022
நான் பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியின் உள்ளூராட்சி…
விவசாய மக்களுக்கு தேவையான உரங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் யாலப் பருவத்திற்கு தேவையான இரசாயன…
மாத்தறையில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்ச சகோதரகளை கூண்டுகளில் அடைத்து மக்கள் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளை அடுத்து நாடளாவிய…
இலங்கையில் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நீண்டகால வதிவிட விசா வழங்கும் பொறிமுறைக்குப் பதிலாக புதிய முறைமையொன்றுக்கு 2021 மார்ச் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக்…
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அன்றாடம் வாங்கும் உணவு பொருட்களில் இருந்து மருந்து பொருட்களை வரை பெரும்…
வெகுஜன ஊடக அமைச்சின் ஊடாக வாரத்தில் 7 நாட்களும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கலாநிதி…
நாட்டில் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண அறிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று சிறு அளவில் அதிகரித்துள்ளது. இதற்கமைய இன்று தங்கத்தின் விலை 7 டொலர்களால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம்…
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் நாட்டைவிட்டு மக்கள் வெளியேறுவதற்கு முயன்று வருகின்றனர்.…
