Day: April 24, 2022

சீனாவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இலங்கைக்கு நிதி உதவியளித்துள்ளனர். ஹாங்சோவில் உள்ள மாணவர்கள் தங்களுடைய சேகரிப்பை நன்கொடையாக அனுப்பியதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள குறைந்த…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப் (Mahinda Rajapaksa) பதவி விலகுமாறு கோருவதற்கு யாருக்கும் தகுதியில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த…

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksas)…

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய இளம் பெண் அதிரடியாக பொலிஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 780 மில்லிக்கிராம்…

நாட்டில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, நாளை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை 4 மணிநேரமும்…

புராதன வரலாற்றுக் கிராமமான குமுழமுனையில் உள்ள வயல் வெளியில் உள்ள மரமொன்றில் மக்கள் ஆச்சரியப்படும் வகையில் நீர் சீறி பாய்ந்து வருவதனால் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த…

மகளிருக்கான 400 மீற்றர் தடை தாண்டுதலில் சம்பியனான கௌசல்யா மதுஷானி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ‘தமிழ் ஈழ சைபர் படை’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும்…

இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கொழும்பு -…

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துள்ள நிலையில், முக்கிய வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடையின் காரணமாக பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.…