Day: April 22, 2022

இன்று (22) நள்ளிரவு முதல் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அரசாங்கத்தினால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 12.5 கிலோ கிராம்…

நாட்டில் நாளைய தினம் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளைய தினம் 3 மணித்தியாலங்களும்…

இலங்கையில் வருடாந்த பணவீக்கம் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் மரணச் சுழலில் இலங்கையின் பொருளாதாரம் உள்ளதாக அமெரிக்க பொருளதார வல்லுநர் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி…

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்தனர். நிறைவேற்று…

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைவரும் உடனடியாக…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்த போது, அன்றைய ஜனாதிபதி வெளிநாடு சென்றிருந்தார் எனவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்காமல்…

யாழ். போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் ஆண்கள் இருவரது சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 16.02.2022 அன்று யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தலைமன்னாரைச் சேர்ந்த…

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து நிதியமைச்சர் அலி சப்ரி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார். அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலிருந்து நிகழ்நிலை (Zoom) ஊடாக நிதியமைச்சர் நாட்டு…

காலி கொஸ்கொடை ஆராண்ய வீதி பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஹூங்கமை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான…

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) கணக்கிட்டுள்ள மாதாந்திர பணவீக்க வீதங்களின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 21.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி,…