உக்ரைன் ரஷியா நாடுகளுக்கு இடையேயான போர் 55 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் மரியுபோல் நகரை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக ரஷிய ராணுவம்…
Day: April 21, 2022
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க அண்மையில்…
முன்னதாக திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 23ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 23ஆம்…
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக…
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்றக்…
மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ராஜபக்ச…
சுயாதீன ஊடகவியலாளர்களான மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரையும் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு துறை…
முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இன்று அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)…
இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ள நிலையில் அது தங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட விளைவுகள் என Annonymus எனப்படும் சைபர் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். டுவிட்டர் உள்ளிட்ட சமூக…
நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை என அரசாங்கத்திற்கு ஆதரவளித்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அறிவித்தனர்.…
