Day: April 19, 2022

இந்தியாவில் தனக்கு விருப்பமில்லாமல் திருமண ஏற்பாடு செய்ததால் மணமகனின் கழுத்தை இளம்பெண் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில், ஆந்திர மாநிலம் அனாகபள்ளி…

இலங்கையில் நபர் ஒருவர் வாழ்வதற்கு மாதம் 5972 ரூபா போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.…

இலங்கைக்கான நிதி உதவிகளை துரிதமாக வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) கேட்டு கொண்டுள்ளார். இன்று வொஷிங்டனில் சர்வதேச…

ரம்புக்கனையில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின் போது, பொலிஸார் துப்பாக்கிச்சூ மேற்கொண்டதில் காயமடைந்த ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த…

புதிதாக இராஜாங்க அமைச்சராகப் பொறுப்பேற்ற சுரேன் ராகவனை கட்சியின் அமைனத்து பொறுப்புக்களிலும் இருந்து நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால…

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் மூன்று புதல்வர்களையும், நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை சாப்பிடக் காத்திருக்கும் மூன்று அரக்கர்கள் என சிங்கள் பெண்மணி ஒருவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். நாட்டில்…

யாழ்ப்பாணம் – தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தில் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதியே குறித்த…

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு . 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீள செயற்படுத்துமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவேசமாக தெரிவித்தார்.…

சூர்யா- ஜோதியாவின் தயாரிப்பில் அருண் விஜய் அவரின் மகன் ஆர்னவ் விஜய் மற்றும் அருண் விஜயின் தந்தை விஜயகுமார் என மூன்று தலைமுறை இணைந்து நடிக்கும் திரைப்படம்…

மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் முன்னுரை பகுதியில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி தொடர்பாக புகழ்ந்து எழுதியிருந்தார். அதில் அண்ணல் அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு…