அரசாங்கத்திற்கு எதிராக வருகின்ற 20ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கோட்டாகோகம சர்வதேச ஊடக மையத்தில் இன்று(18) இடம்பெற்ற ஊடக…
Day: April 18, 2022
எதிர்வரும் 20ஆம் திகதியை தேசிய போராட்ட நாளாக அறிவித்து அனைத்து பணியிடங்களிலும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்.…
சமீபத்தில் 2022 ஒலிவியர் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இலங்கை நடிகர் ஹிரன் அபேசேகர இன்று நாட்டை வந்தடைந்தார். இந்நிலையில் கொழும்பில் காலி…
நீர்கொழும்பில் ராஜபக்சர்கள் சவப்பெட்டியில் ஊர்வலம் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நாட்டில் ஏற்ப்பட்டுள்ள நெருகடி நிலையை அடுத்து , அதற்கு காரணமான ஜனாதிபதி கோட்டபாய உள்ளிட்ட ராஜபக்ச…
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட…
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான சுரேன் ராகவனும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார். 21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம்…
பிரதமர் மகிந்த ராஜபக்ச புதிய அரசமைப்பு திருத்தங்கள் குறித்த யோசனைகளை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுமக்களிற்கு பொறுப்புக்கூறும் அரசாங்கத்தினை உருவாக்கவேண்டும் என பல தரப்பினரும் விடுத்துவரும் நிலையில்…
புதிய அமைச்சரவையை நியமித்துள்ளதால் மாத்திரம் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என எண்ணுவது நகைபுக்குரிய விடயம் ன ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க…
உக்ரைனின் லிவிவ் நகரின் மீது ரஸ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட்ட குறைந்தது ஆறு பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும்…
