Day: April 17, 2022

அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக நிற்கப் போவதாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas alahaperuma) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அனைத்துக்…

புதிய அமைச்சரவையில் எந்தவொரு பதவியையும் பெறுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சரும் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது…

இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், அங்காங்கே பல்வேறு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் Gota Go Home…

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த…

திருகோணமலை – கந்தமலாவ பகுதியில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரைத்…

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, சுமார் 700 பேரை அழைத்து அவசரக் கூட்டமொன்றை நடாத்த உள்ளார். நாளைய தினம் மாலை அலரி மாளிகையில் இந்த கூட்டம்…

நுவரெலியா மாவட்டம் – சீதாஎலிய சீதா அம்மன் தேவாலயத்திற்கு அருகாமையில் கிடைத்த பணப்பையை, குறித்த உரிமையாளரைக் கண்டுபிடித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் அதனை ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம்…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) பதவியில் இருந்து விலக தயாராகி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பு மற்றும்…

கொழும்பு, காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இலங்கை இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் குறித்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 10வது நாளாக இடம்பெற்று…

நாட்டின் அனைத்து குடிமக்களும் தலா 10 லட்சம் ரூபாய் கடனாளிகள் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகமாக…