புதிய அமைச்சரவை நாளை அல்லது நாளை மறுதினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பலர் பதவிகளை இழக்க நேரிடும்…
Day: April 16, 2022
இலங்கையில் வெட்ட வெயிலில், பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்கும் தாயின் மோட்டார் சைக்கிள் ஒன்றில் அசதியில் கண்ணயரும் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அம்பாறையில் உள்ள…
நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை…
இலங்கை இராணுவம் வன்முறையை ஏற்படுத்த தயாராகி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் மக்களை அடக்குவதற்கு திட்டமிடுவதாகவும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நபர்கள் சுமத்தும் குற்றச்சாட்டை முற்றாக…
ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் ஐந்து வணிக நாட்களுக்கு பங்குச் சந்தையை தற்காலிகமாக மூடுமாறு இலங்கை பங்குப்; பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. ஆணைக்குழுவின் இயக்குனர், துசார…
தனது காதலனால் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மெதிரிகிரிய – அம்பகஸ்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. இந்த…
அதிகாரத்தை கைவிடாததன் மூலம் தமது வாழ்க்கை மட்டுமல்லாது மற்றவர்களின் வாழ்க்கையும் அழிந்து போகும் என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை…
யாழில் அனுமதிபத்திரமின்றி, சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு…
இன்று மற்றும் நாளை இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேவேளை இரண்டு நாட்களிலும் மாலை 6 மணிக்கு…
மஹவெல – தெல்கொல்ல பிரதேசத்தில் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்நிலையில் படுகாயமடைந்த…
