Day: April 14, 2022

மினுவாங்கொடையில் போலி நாணயத்தாள்களுடன் 29 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து 1000 ரூபா நாணயத்தாள்கள் 34, சில 5,000 ரூபா நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்…

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஒத்துழைப்பை வழங்கும் சகல கட்சிகளும் முதலில் ஒன்றாக இணைந்து கலந்துரையாட வேண்டும். சகலரும் கலந்துரையாடி யார் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவது என தீர்மானிக்க வேண்டும்…

மனித வாழ்வில் எந்தளவிற்கு தெய்வ சக்தியின் ஆதிக்கம் இருக்கிறதோ அந்தளவு அமானுஷ்யங்களும் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை. இவற்றில் பலர் திகிலூட்டும் அனுபவங்களை பெற்றுள்ளதாக பகிர்ந்துள்ளனர். அந்த…

பிரதமர் மகிந்த ராஜபக்சவோடு கலந்துரையாடுவதற்காக காலி முகத்திடலில் உள்ள கோட்டாகோகமவில் பிரத்தியேக இடமொன்றை போராட்டக்காரர்கள் அமைத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு பெற்றுத்தர கோரி நாடளாவிய…

சிங்கள, தமிழ் புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது. சிங்கள, தமிழ் புத்தாண்டு இன்று காலை 8.41 மணிக்கு உதயமாகிய போதிலும் மக்கள் எரிபொருளுக்காக…

இன்று அதிகாலை 3 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகளை நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டது. நெடுந்தீவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில்…

நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கான பிரேரணை அரசாங்கத்திற்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நாமலை பிரதமராக்க முயற்சிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.…

நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது…

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் விவகரத்தில், தாக்குதலை தடுக்காமை தொடர்பில் விரல் நீட்டப்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன தொடர்பிலான பொலிஸ் நடவடிக்கைகள்,…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு பெஜட் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து வெளியேறவுள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்திய கொழும்பு…