போராட்டக்காரர்களை கைக்குழந்தைகளாகக் கருதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பின்னர் அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை நகைச்சுவையானது என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற…
Day: April 13, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு மருந்து பொருட்களை…
பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவி நீட்டிப்பு சட்டப்பூர்வமானது என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. அவரது பதவி நீடிப்பு செல்லுபடியானது அல்ல…
நாட்டில் எரிபொருட்களை சட்ட விரோதமாக சேகரித்து , களஞ்சியப்படுத்தி அனுமதிப் பத்திரம் இல்லாமல் அவற்றை அதிக விலையில் விற்பனை செய்பவர்களைத் தேடி விஷேட சுற்றிவளைப்புக்கள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு…
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்த 22 வயது ஆட்டோ டிரைவர் ஒருவர், அவ்வப்போது அருகில் உள்ள டுமாபால்பேட் பகுதியில் உள்ள ஒரு மதுபான…
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்ற நிலையில் , நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.…
பிரதமருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களின் அடிப்படை கோரிக்கைகள். ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது. அத்தியாவசிய சேவைகள் நெருக்கடியில்…
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலத்திற்கு முன்னாள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்திட்டுள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான…
வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதை இடைநிறுத்துவதற்கு இலங்கை எடுத்த தீர்மானம் முன்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பேராசிரியர்…
